01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2024

01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதியில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களிடம் தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி