CPS ஒழிப்பு இயக்கம் - செய்தி அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2024

CPS ஒழிப்பு இயக்கம் - செய்தி அறிக்கை

 

ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை DPI வளாகத்தில் அறவழியில் போராட்டம் நடத்த முயற்சித்த டிட்டோஜாக் ஆசிரியர்களை கைது செய்த தமிழக காவல்துறையையும் , தமிழ்நாடு ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது. 


தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு . கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.


கைது செய்தவர்களை உடனடியாக விடுவித்து , கோரிக்கைகளை நிறைவேற்றித் தர CPS ஒழிப்பு இயக்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி