கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2025

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க.. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.


1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டது.


7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம்.01.01. 2026 இல் முடிவடைவதால், 8-வது ஊதியக் குழுவுக்கான செயல்முறை 2025 இல் தொடங்குவதன் மூலம் அது குறித்த பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் முடியும்.


கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி  நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல்.

-மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்.

The Staff Side of the National Council ( JCM ) , representing the Central Governmem Employees ' in the country submits the undernoted significant issues / demands of the Central Government for your for kind consideration and including same in the Union Budget 2025-2026

8TH PAY COMMISSION, COVID -ARRIER.pdf 

Download here


4 comments:

  1. Sir, kindly may recommendation to GOVT.for higher education allowance pl

    ReplyDelete
  2. This also stopped for Govt.during covet period

    ReplyDelete
  3. Last time the 7th pay commission due date was 1.1.2016...

    But TN Govt implemented the 7th Pay commission from 1.10.2017..

    So
    ..
    21 months loss to TN Govt employees. 🫣

    ReplyDelete
  4. When God Plans to Provide, no man can stop it. It Will be given and It ought to be Given....This is my personal Faith...as well as my experience ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி