இப்படியும் ஒரு கேள்வியா ? குரூப் 2 தேர்வில் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2025

இப்படியும் ஒரு கேள்வியா ? குரூப் 2 தேர்வில் அதிர்ச்சி

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2 ஏ தேர்வில், ‘தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சரை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர்’ என்று 5 விடைகளுடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.


-தினமலர்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி