* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாதம் சிறை தண்டனை
* முதன்மை கல்வி அலுவலர் இந்திராணிக்கு ரூ .2,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் : அரசு தரப்பு
* அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று பிப் .21 வரை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு
* இளநிலை உதவியாளர் பணியில் இருந்து ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு
* சின்னமனூரை சேர்ந்த பாலகுமரனை மீண்டும் இளநிலை உதவியாளராக நியமிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி