நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ - ஜியோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2025

நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ - ஜியோ

நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வாக நடைபெறும்.

*நீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

      *மாவட்டத்தலைநகரங்களில் காலை 11.00 மணிக்கு சங்கமித்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்!


ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு

🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி