தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
சூப்பர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் கூட்டாக வழக்கு பதிய வேண்டும்
ReplyDeleteஆசிரியரே வழக்கு தொடர்வதற்கு தங்களுடைய வழிகாட்டுதல் தேவை. இதில் பதிவு செய்யுங்கள். திமுக, அதிமுக இரண்டு கொள்ளையர்களும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள். நம்முடைய பணிக்கொடை சிறிய தொகைதான். அவர்கள் திருடர்களாக இருப்பதால் தர மறுக்கிறார்கள்.
ReplyDelete