அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது . 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30.04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது . 2025-2026 ஆம் கல்வியாண்டில் . 02.06.2025 ( திங்கள் கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே . 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
எல்லா வேலைகளையும் ஒப்பந்த ஊழியர்கள் போட்டு நிரப்பி விட்டு ஏழைகள் வயிற்றில் அடித்து விட்டு அரசியல் வியாதிகள் மட்டுமே கோடிகளில் புரளுங்கள். திமுக ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நினைத்து வாக்களித்து ஏமாற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இனி எப்படி வாக்களிப்பார்கள்?
ReplyDeleteஇனி கீழ் நிலை பணி நியமனம் நிரந்தரம் கிடையாது என்று திமுக ஆட்சியில் அரசாணை வெளியீடு. இது கலைஞர் ஆட்சி அல்ல என்பதை நிரூபிக்கிறது.
ReplyDelete