அரசு நடத்தும் கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2025

அரசு நடத்தும் கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு.

பள்ளி பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். சாதி பெயர் இடம் பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


அரசு நடத்தும் கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயரை அரசு பள்ளி என்று மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி