பள்ளி மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தயாரித்து வழங்கப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாட்களைக் கொண்டு 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் முதல் சுற்றில் 4,552 பள்ளிகளில் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைக் கொண்டு அளவீடு செய்யப்பட்டது . அந்த அளவீட்டின் விவரங்கள் பின்வருமாறு
100 நாள் வாசிப்புத் திறனில் பங்கேற்ற 4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
DEE - 100 Days Reading Challenge Award Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி