பள்ளி மாணவர்களிடம் உள்ளார்ந்து விளையாட்டித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையினைப் பின்பற்றி 2025-26 ஆம் கல்வியாண்டில் குறுவட்டம் . மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை இத்துடன் இணக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி எவ்வித புகார்களுக்கும் இடம்தராத வண்ணம் நடத்திடவும் , உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
👇👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி