அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் ‘ வாட்டர் பெல் ' திட்டம் அடுத்த வாரம் அமல் -பள்ளிக்கல்வித்துறை காலை 11 மணி , மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என 3 முறை வாட்டர் பெல் அடிக்க அறிவுறுத்தல் . பாட வேலைகளில் 2-3 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தல்
Jun 28, 2025
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2,3 நிமிடத்தில் இருந்த இடத்தை விட்டு கூட நகர மாட்டார்கள்
ReplyDelete