19 துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2025

19 துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்

 

அரசு கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம் உள்​ளிட்ட 19 துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் இன்று தொடங்​கு​கிறது.


தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்​திறன், பேச்சு மற்​றும் மொழி, நோய் குறி​யியல் உள்​ளிட்ட 19 வகை​யான துணை மருத்​து​வப் படிப்​பு​கள் உள்​ளன. அரசு மருத்​துவ கல்​லூரி​களில் 3,256 இடங்​களும், தனி​யார் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 20,026 இடங்​களும் உள்​ளன.

அரசு கல்​லூரி​களில் உள்ள துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான இடங்​களுக்கு சிறப்பு பிரிவு மற்​றும் பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் ஜூலை 30-ம் தேதி (இன்​று) காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. ஆக. 2 மாலை 5 மணி வரை ஆன்​லைனில் பதிவு செய்​து, கட்​ட​ணம் செலுத்​தி, இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி