" ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - இன்று விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.
NEWS 7 தொலைக்காட்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் " ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தேர்வாகியுள்ள 250 ஆசிரியர்களுக்கு இன்று ( 26.8.2025 ) விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் உள்ள MCC பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
விருதுகளை வழங்க சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துகள் 💐
✨ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.⭐
Selected Teachers List - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி