அரசு ஊழியர்கள் நாளை ( செப் .11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - தலைமைச்செயலாளர் முருகானந்தம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2025

அரசு ஊழியர்கள் நாளை ( செப் .11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - தலைமைச்செயலாளர் முருகானந்தம் உத்தரவு

 

" நாளை ( செப் . 11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் " 

அரசு ஊழியர்கள் நாளை ( செப் .11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - தலைமைச்செயலாளர் முருகானந்தம் உத்தரவு.


சில கோரிக்கைகளை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு ( One day Mass Casual Leave ) கேட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தலைமைச் செயலாளர் கடிதம்...


Service Associations of State Government Employees Proposed One day Mass Casual Leave on 11.09.2025 ( Thursday ) by certain associations Participation of State Government Employees / Teachers - Instructions - Issued.
👇👇👇

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி