ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - பள்ளிக் கல்வித் துறை செய்தி வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - பள்ளிக் கல்வித் துறை செய்தி வெளியீடு!!

 

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை செய்தி வெளியீடு!!

Press News - Download here

4 comments:

  1. மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய சொல்வார்கள் நீதிபதிகள் நிச்சயமாக ஒரு நபர் தீர்ப்பு அல்ல மூன்று நீதிபதிகள் சேர்ந்து கொடுத்தது ....

    ReplyDelete
  2. திறமையான ஆசிரியர்கள் தானே பிறகு ஏன் தேர்வை கண்டு அஞ்சுகிறார்கள்.... இவர்கள் நடத்தும் பள்ளி பாட புத்தகங்களில் இருந்து தானே வினாக்கள் வர போகிறது அப்புறம் எதற்கு சிறப்பு தகுதித் தேர்வு....

    ReplyDelete
    Replies
    1. அனைத்து துறைஅதிகாரிகளுக்கும் மீண்டும் ஒரு தேர்வு வைத்தால் நன்றாக இருக்குமே

      Delete
  3. உங்க தேர்தல் உத்தி மிகவும் சிறப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி