ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2025

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018.



தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்) ஊதிய உயர்வு என்றால் வழங்கலாம். உதாரணமாக ஜனவரியில் ஊதிய உயர்வு என்றால் அக்டோபர்/ நவம்பர் /டிசம்பரில் ஓய்வுபெற்றாலும் ஊதிய உயர்வு வழங்கலாம் 

அரசாணை எண். 148 PA & R DEPT. 
DT. 31.10.2018.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி