2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2025

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு

 

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிக்க உத்தரவு

உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் & D.T.Ed., சான்றிதழ்களின் உண்மைத்தன்மை Genuineness Certificate பெற‌வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி