தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நீண்டநாளாக நிரப்பப்படாததால், மாணவர்களின் அடிப்படை கற்றல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2012ல் நடந்த தகுதித் தேர்வின் அடிப்படையில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 20,711 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதன் பிறகு 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் தகுதித் தேர்வு மட்டும் நடத்தப்பட்ட நிலையில், பணி நியமனங்கள் வழங்கப்படவில்லை.
2024ல் நடந்த நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,457 பேருக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 20,000 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, அடுத்த கட்ட வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் கல்வியின் தரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வஞ்சிக்கிறது அரசு இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பார்த்திபன் கூறியதாவது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி