மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2026

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!

கல்லூரிக் கல்வி "மாபெரும் தமிழ்க் கனவு" திட்டத்தின்கீழ் 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் மற்றும் அதற்கு செலவினமாக ரூ.1,08,75,000/- ஒப்பளிப்பு வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.3 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி