சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை
1,429 சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
டிச.7ல் நடைபெற்ற தேர்வில் முறைக்கேடுகள் நடந்ததாக குமரியைச் சேர்ந்தவர் மனு அளித்த நிலையில், அது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி