மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - 31.05.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2026

மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - 31.05.2026

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணை வழங்குதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

 கீழ்க்காணும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், அவர்தம் வயது முதிர்வு காரணமாக, 31.05.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்வலுவலர்கள் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

DEO Incharge Order - Reg..pdf

👇👇👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி