தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2026

தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 

மாநில அரசு பல்​கலைக்​கழக​மான தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தின் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ள​மா,முதுகலை டிப்​ளமா மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.

பள்​ளி,கல்​லூரி கல்​வியைத் தொடர முடி​யாதவர்​கள், பணிபுரி​யும் நபர்​கள், இல்​லத்​தரசிகள், மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் உயர்​கல்​வியை நெகிழ்வு முறை​யில் தொடர விரும்​புவோர் அனை​வருக்​கும் தொலை​தூரக் கல்வி படிப்​பு​கள் வரப்​பிர​சாத​மாக அமை​கின்​றன.

இந்​நிலை​யில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. தொலை​தூரக் கல்வி படிப்​பு​களில் சேர விரும்​புவோர் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை www.tnou.ac.in என்ற இணை​யதளத்​தில் அறிந்​து​கொள்​ளலாம் என தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜி.ஆர்​.செந்​தில் குமார் தெரி​வித்​துள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி