கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது!
பணியிடங்களின் விவரம்:
✅ முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 49 இடங்கள்
✅ பட்டதாரி ஆசிரியர்: 34 இடங்கள்
✅ இடைநிலை ஆசிரியர்: 115 இடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய இடம்:
அறை எண்: 310, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்.
தேதிகள்:
🗓️ 06.07.2026, 07.07.2026 மற்றும் 08.07.2026 (மூன்று நாட்கள் மட்டும்).
தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி