ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 1 தேர்வு இன்றும் (ஜூலை 4), தாள் 2 தேர்வு நாளையும் (ஜூலை 5) நடைபெற உள்ளது.
222 மையங்களில் 61,386 தேர்வர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 1ஐ இன்று எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12,001 ஆண்கள், 49,385 பெண்கள், 1,321 மாற்றுத்திறனாளிகள் தகுதி தேர்வை எழுத உள்ளனர்.
நாளை நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
தாள் 2 எழுதுவோரில் 40,535 ஆண்கள், 1,27,208 பெண்கள், 3,151 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக வாரியம் தகவல்.
தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வராதவர்களுக்கு பிறகு அனுமதி இல்லை என அறிவுரை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி