நாளை ( 04.09.2026 ) அனைத்து பள்ளிகளும் திறந்திருக்க வேண்டும் - CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2026

நாளை ( 04.09.2026 ) அனைத்து பள்ளிகளும் திறந்திருக்க வேண்டும் - CEO உத்தரவு.

 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் நாளை 04.09.2026 (வெள்ளி அன்று) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு தரவுகள் கோரவிருப்பதால் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளை திறந்துவைத்து விபரம் கோரி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி