மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2012

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று முதல் மே 25ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் இடங்களில் நீண்டவரிசைகளில் மாணவர்கள் நின்று டிடியை செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்புகளில் ஒரு சில மதிப்பெண்கள் அதிகரித்தால் கூட ரேங்க் பட்டியலில் முன்னணியில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மாணவர்கள் அதிகளவில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி