திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று(ஏப்.25ல்) கலந்தாய்வு நடக்கிறது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4ல் தேர்வான இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை(ஏப்.25ல்) காலை 10 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி