பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு முதல் ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றினால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் பணியாற்றினால் சிறப்பு நிலை வழங்கப்படும். தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறும் போது, அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் உயர்த்தி வழங்க, 2007 ல் மூன்று நபர் குழு உத்தரவிட்டிருந்தது.ஊக்க ஊதியம் 2007 ல் உயர்த்தப்பட்டிருந்தாலும், 2013 ல் இருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி