ஒடிசாவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் காப்பியடித்தவர்கள் சிக்கினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2013

ஒடிசாவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் காப்பியடித்தவர்கள் சிக்கினர்.

ஒடிசாவில், துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. எளிமையான அந்தத் தேர்வில், காப்பி அடித்த, 22 ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி