இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இன்றும், நாளையும் மாற்று பணி மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நாளை வருவது சந்தேகம் தான் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் வழக்கு 29.8.2013 அன்று வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி