தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.துணை கலெக்டர்8,டி.எஸ்.பி.4,வணிகவரித்துறை உதவி ஆணையர்7,பதிவுத்துறை பதிவாளர்1,மாவட்டவேலைவாய்ப்புதுறை அலுவலர்கள்5 உட்பட25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து704 பேர் முதன்மை தேர்வு எழுதினர்.இவற்றிலிருந்து1,391பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்குஅக்டோபர்25, 26 மற்றும் 27ஆகிய3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது.என்று டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.துணை கலெக்டர்8,டி.எஸ்.பி.4,வணிகவரித்துறை உதவி ஆணையர்7,பதிவுத்துறை பதிவாளர்1,மாவட்டவேலைவாய்ப்புதுறை அலுவலர்கள்5 உட்பட25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து704 பேர் முதன்மை தேர்வு எழுதினர்.இவற்றிலிருந்து1,391பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்குஅக்டோபர்25, 26 மற்றும் 27ஆகிய3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது.என்று டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி