இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 17.02.2014 அன்று விசாரணைக்கு வருகிறது . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 17.02.2014 அன்று விசாரணைக்கு வருகிறது .


இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு தற்போது ஆணை பெற வழக்கறிஞர் அவர்கள் முயற்சியால் வேறு நீதிபதியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

COURT NO. 21HON'BLE MR JUSTICE K. RAVICHANDRABAABU TO BE HEARD ON MONDAY THE 17TH DAY OF FEBRUARY 2014 AT 10.30 FOR ORDERS91. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN & K.PONNAIAH

விசாரணையின் பொது தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் :
8903881962//7200021962//9487951881//9443654642//8940382627

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி