சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம், சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்படலாம்.அதற்காக அக்கட்சியின் பார்வையாளர் குழு,அதனை முன்மொழிய வேண்டும் என்றார்.இதனால் வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம் என்றார்.இது குறித்து கட்சியின் மேலிட பார்வையாளர் குழு தலைவர் நிதின் கட்காரி திட்டமிட்டதை நடைமுறையில் கொண்டுவர முயற்சி செய்வதே சிறந்த ஒன்றாகும் என்றார் சுப்ரமணியன்சுவாமி.
ithu nadanthal nalla visayamthan
ReplyDeleteNADAKUMA ITHU
ReplyDeleteVari kuraithal pothum., illamal cheiyya mudiyathu endru s.samike therium..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete