கோவையில் நுழைவு தேர்வு : பள்ளி மீது நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

கோவையில் நுழைவு தேர்வு : பள்ளி மீது நடவடிக்கை


கோவையில் நுழைவு தேர்வு நடத்திய சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியுள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுழைவு தேர்வு கூடாது என்ற விதிமுறை உள்ளது.விதிமுறையை மீறும் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றுமுதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி