தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவோணம் வட்டாரக்கிளையின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01.08.14 மாலை நடக்கவுள்ளது.
AEEO-ன் நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி கடந்த 10 மாதங்களாக TNPTF இயக்கம் செய்துள்ள முயற்சிகளை புகைப்படத்தில் பார்க்கவும் ..
AEEO திருமதி.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோதப் போக்கினை நிறுத்தி, நிர்வாக சீர்கேட்டினை முறைப்படுத்தும் வரை போராட்டங்கள் நீடிக்கும்..
நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதும் இல்லை..
( கடமையை செவ்வனே செய்து உரிமையை போராடிப் பெறுவோம்)
போராட்டங்கள் இல்லாமல் இங்கு யாராட்டமும் செல்லாது..
ஒன்றுபடுவோம்...
போராடுவோம்...
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்..
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி