கரூர் மாவட்டம் கடவூர் வட்டாரக் கிளை துவக்க விழா 18.09.2014 அன்று மாலை தரகம்பட்டி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரு ஆண்டவர் தலைமை தாங்க்கினார்.
குளித்தலை வட்டார செயலாளர் துரை தோகைமலை வட்டாரச் செயலாளர் சரவணக்குமார்,அரவக்குறிச்சி பொறுப்பாளர்கள் கணேசன்,வீரப்பன், வையம்பட்டி பொறுப்பாளர்கள் கணகவேல், பழனியப்பன்,திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.மாநிலப் பொதுச்செயலாள்ர் பேற்றிக் ரெய்மாண்ட் கடவூர் வட்டாரக் கிளை துவக்கி வைத்து எழுச்சி பேருரை ஆர்றினார். தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிர்யர்களுக்கு p.g பதவி உய்ர்வு பெற தொடர்ந்துள்ள வழக்கு, நடுநிலப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உய்ர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் நியமணம் செய்யும் வகையில் புதிய் அர்சாணை,cps திட்டத்தை கைவிட இயக்கம் நடத்தி வரும் போராட்டங்கள் ,குறித்தும் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி