திருவாரூர்,நாகை,திருச்சி,நீலகிரியின் நான்கு பகுதிகள், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை மாவட்டம் மாவட்ட பள்ளிக்களுக்கு விடுமுறை.
திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (20 & 21.10.2014 ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
October 20, 2014 at 10:16 PMஆசிரியர் நியமண தொடர்பான வழக்குகளில் 90 மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தனி நபராக நான் வாதிட தயார். என்னுடைய எதிர் தரப்பாக வாதிட பள்ளிக்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், இதுவரை தவறான தீர்ப்புகளையே வழங்கி வந்த நீதிபதிகள் வாதிட தயாரா??????இந்த வாதத்தை ஒரே நாளில் பொது மேடையில் அனைத்து மீடியாக்களின் முன்பு வாதிட வேண்டும். இதற்கான தீர்ப்பை தள்ளிப்போடாமல் அன்றே வழங்கே வேண்டும்.சவாலுக்கு தயார் என்றால் உடனே.............நான் தோற்றால் அதே பொது மேடையில்.... உயிரை துறக்கிறேன். மக்களுக்கு நீதி எதுவென்று???????நான் தயார், நான் தயார், நான் தயார்.யாரங்கே...?????????????
ReplyDeletePG TEACHERS
ReplyDeleteவேறு மாவட்டத்துற்கு பணியிட மாற்றம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
rajarajacholanveera@gmail.com