விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மதுரபாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடைநிலை ஆசிரியர், ராஜேந்திரன். பெருமூக்கல் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர், ஜான் பீட்டர்.
இருவரும், அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவியரிடம், தவறாக நடந்துகொண்டதாக, மாணவியரின் பெற்றோர், இரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர்.இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி