பெங்களூருவில், கர்நாடக மின்வாரிய இன்ஜினியர்கள் சங்கத்தின், 2015ம் ஆண்டு காலண்டரை வெளியிட்டு, அமைச்சர் சிவகுமார் பேசியதாவது: மின்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு, லைன்மேன் பணியிடம் வழங்கப்படும். மாநிலத்தில், 9,500 லைன்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவது தொடர்பாக முதல்வருடன் விவாதிக்கப்பட்டுள்ளது. லைன்மேன் பணியிடங்களை நிரப்பினால், மின்துறை வலுவாகும். இப்பணியிடங்கள் மட்டுமின்றி, துறையில் காலியாகவுள்ள, அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். மின்சாரத்தை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மின்கசிவை கட்டுப்படுத்த, இன்ஜினியர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
பெங்களூருவில், கர்நாடக மின்வாரிய இன்ஜினியர்கள் சங்கத்தின், 2015ம் ஆண்டு காலண்டரை வெளியிட்டு, அமைச்சர் சிவகுமார் பேசியதாவது: மின்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு, லைன்மேன் பணியிடம் வழங்கப்படும். மாநிலத்தில், 9,500 லைன்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவது தொடர்பாக முதல்வருடன் விவாதிக்கப்பட்டுள்ளது. லைன்மேன் பணியிடங்களை நிரப்பினால், மின்துறை வலுவாகும். இப்பணியிடங்கள் மட்டுமின்றி, துறையில் காலியாகவுள்ள, அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். மின்சாரத்தை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மின்கசிவை கட்டுப்படுத்த, இன்ஜினியர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteAdvance happy new year
வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்
What about computer instructor appointment in TN govt school?
ReplyDelete