தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் தேனி மாவட்ட விவசாயம் பாதிக்கப்படும் எனவும் அருகில் உள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எனவே ஆய்வு மையம் அமைப்பதை தடை செய்யகோரி மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jan 21, 2015
Home
kalviseithi
நியுட்ரினோ ஆய்வு மையம் கூடாது-மதுரை கிளையில் வைகோ வழக்கு
நியுட்ரினோ ஆய்வு மையம் கூடாது-மதுரை கிளையில் வைகோ வழக்கு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி