"ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2015

"ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்'


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி பணிக்கு விண்ணப்பித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளவிண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.எனவே, இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி