ரயில்வே துறையில் சுமார் 2.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
"ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல்தேதி நிலவரப்படி, 2,25,863 பணியிடங்கள் காலியாக உள்ளன.வழக்கமான ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு, புதிய பணியிடங்கள் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக பணியிடங்கள் காலியாகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி