மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும் தொடர் போராட்டம்நடத்த முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும் தொடர் போராட்டம்நடத்த முடிவு


ஜாக்டோ ஆசிரியர் குழுவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன.
இவர்கள் வரும், 8ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில், பேரணி நடத்த உள்ளனர். இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மார்ச், 12ம் தேதி சென்னையில், 2,500 தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி