பத்தாம் வகுப்பில் புதிய வரலாறு: தமிழில் 586 பேர் 100-க்கு 100 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

பத்தாம் வகுப்பில் புதிய வரலாறு: தமிழில் 586 பேர் 100-க்கு 100


பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழிப்பாடத்தில் முதன் முறையாக 586 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள்சாதனை படைத்துள்ளனர்.
தமிழ் மொழிப்பாடத்தில் 586 பேர் 100-க்கு 100 பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மற்ற பாடங்களில் 100-க்கு 100
கணிதம் - 27,134 பேர்
அறிவியல் - 1,15,853 பேர்
சமூக அறிவியல் - 51,629 பேர்
ஆங்கிலம் - 644 பேர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி