அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு)கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1-ம் தேதி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 403 வரை இடம்பெற்றவர்களும், 2-ம் தேதி 404 முதல் 916 வரையிலும், 3-ம் தேதி 917 முதல் 1400 வரையிலும், 5-ம் தேதி 1407 முதல் 1850வரையிலும் இடம் பெற்றவர்களுக்கு கலந்தகாயவு நடைபெறுகிறது. எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஜூலை 4-ம் தேதி எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாகப் பெற்றவர்கள் பிரிவில் 1 முதல் 517 வரை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்க பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் உரிய தேதியில் உரிய தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2552238.
திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு)கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1-ம் தேதி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 403 வரை இடம்பெற்றவர்களும், 2-ம் தேதி 404 முதல் 916 வரையிலும், 3-ம் தேதி 917 முதல் 1400 வரையிலும், 5-ம் தேதி 1407 முதல் 1850வரையிலும் இடம் பெற்றவர்களுக்கு கலந்தகாயவு நடைபெறுகிறது. எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஜூலை 4-ம் தேதி எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாகப் பெற்றவர்கள் பிரிவில் 1 முதல் 517 வரை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்க பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் உரிய தேதியில் உரிய தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2552238.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி