மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்கி நான்குநாட்களுக்கு நடக்கிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் நடந்தது. 2,939 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்; 135 மாணவர்கள் சேரவில்லை.இதனால்,
அரசுக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆறு இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கின்றன.
சுயநிதிக் கல்லுாரிகளில், 109 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கும், சுயநிதிக் கல்லுாரிகளில், 927 பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடக்கிறது. இதற்கு, 2,600 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடமாறிக் கொள்வதற்கான கவுன்சிலிங் முதலில் நடக்கிறது.
அரசுக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆறு இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கின்றன.
சுயநிதிக் கல்லுாரிகளில், 109 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கும், சுயநிதிக் கல்லுாரிகளில், 927 பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடக்கிறது. இதற்கு, 2,600 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடமாறிக் கொள்வதற்கான கவுன்சிலிங் முதலில் நடக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி