மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாகாது: ஸ்மிருதி இராணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாகாது: ஸ்மிருதி இராணி

கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்களுக்கு யோகாகட்டாய பாடமாக்கப்பட மாட்டது என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: -


யோகா பள்ளிகளில் உடற் பயிற்சி திட்டத்தின் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும் அது கட்டாயப்பாடமாக்கப்பட மாட்டாதுஎன நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளிக்கையில் தெரிவித்தார்.கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா உட்பட அனைத்து மத்திய அரசுப் பள்ளிகளிலும் யோகா கட்டாயப் பாடம் ஆக்கப்பட மாட்டாது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி