சென்னையில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிர மாகவும், ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
பகுதிநேர கலை ஆசிரியர் களுக்கான தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்துக் குப் பதிலளித்து பேசும்போது கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னையில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிர மாகவும், ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
சென்னையில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிர மாகவும், ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி