இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான 2 வழக்குரைஞர்களும் புதிதாகப் பதிவு செய்தவர்கள். இந்தத் தொழிலுக்குப் புதிய நபர்களான தங்களை, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தவறாக வழிநடத்தியதால், நீதிமன்றக் கண்காணிப்பின்பேரில் விதிமீறல் கட்டடத்தை சீல் வைக்கச் சென்ற மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விஷயத்தில் தாங்கள் பெரிய தவறிழைத்துள்ளதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்குரைஞர் பணிக்குரிய நெறிகளோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். மூத்த வழக்குரைஞரான ஜி.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகத்தில் இவர்கள் இருவரும் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பணியாற்றி, இந்த நெறிகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அவர்கள் 3 மாதங்களுக்கு நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என அரசியல்வாதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சௌகார்பேட்டையில் உள்ள விதிமீறல் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள்சீல் வைக்கச் சென்றபோது, சீனிவாசலு என்ற அரசியல்வாதி, துருவாசன், கண்ணதாசன் ஆகிய இரண்டு வழக்குரைஞர்கள் அதைத் தடுத்தனராம்.
இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான 2 வழக்குரைஞர்களும் புதிதாகப் பதிவு செய்தவர்கள். இந்தத் தொழிலுக்குப் புதிய நபர்களான தங்களை, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தவறாக வழிநடத்தியதால், நீதிமன்றக் கண்காணிப்பின்பேரில் விதிமீறல் கட்டடத்தை சீல் வைக்கச் சென்ற மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விஷயத்தில் தாங்கள் பெரிய தவறிழைத்துள்ளதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்குரைஞர் பணிக்குரிய நெறிகளோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். மூத்த வழக்குரைஞரான ஜி.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகத்தில் இவர்கள் இருவரும் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பணியாற்றி, இந்த நெறிகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அவர்கள் 3 மாதங்களுக்கு நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான 2 வழக்குரைஞர்களும் புதிதாகப் பதிவு செய்தவர்கள். இந்தத் தொழிலுக்குப் புதிய நபர்களான தங்களை, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தவறாக வழிநடத்தியதால், நீதிமன்றக் கண்காணிப்பின்பேரில் விதிமீறல் கட்டடத்தை சீல் வைக்கச் சென்ற மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விஷயத்தில் தாங்கள் பெரிய தவறிழைத்துள்ளதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்குரைஞர் பணிக்குரிய நெறிகளோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். மூத்த வழக்குரைஞரான ஜி.கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகத்தில் இவர்கள் இருவரும் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பணியாற்றி, இந்த நெறிகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அவர்கள் 3 மாதங்களுக்கு நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி